அஸ்ஸலாமு அலைக்கும், நமது கண்மணி நாயகம் ரசூலே கரீம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் தோழர்கள் 313 பத்ரு ஸஹாபாக்கள் இஸ்லாதிற்காக போர் செய்து உயிர் தியாகம் செய்த நாள் இப்புனிதமிக்க ரமலான் பிறை -17, பத்ரு ஸஹபாக்களின் தியாக திருநாளை நினைவூட்டும் வகையில் நமது நாகூர் நாயகம் நேசப்பாசறைஅறக்கட்டளை சார்பாக நாகூர் தர்கா ஷரீபில் “பத்ரு மௌலிது மஜ்லிஸ்” நடைப்பெற்றது மற்றம் ஜாதி,மத,பேதமின்றி சுமார் 1000 நாபர்களுக்கு நோன்பு திறக்கும் நிகழ்ச்சி “பத்ரு இஃப்தார்” நடைபெற்றது, இப்புனிதமிக்க நிகழ்வில் ஏராளமானோர் கலந்துக்கொண்டு பத்ரு ஸஹாபாக்களின் பரக்கத்தை பெற்று மகிழ்ந்தனர்.










