ஏர்வாடி சன்மார்க்க ஜோதி அல்குத்பு செய்யது சுல்த்தான் இப்ராஹீம் ஷஹீது அவர்களின் புனிதமிக்க உருஸ் நினைவு நாளை முன்னிட்டு நாகூர் தர்கா ஷரீஃபில் நாகூர் நாயகம் நேசப்பாசறை அறக்கட்டளை சார்பில் முதலாம் ஆண்டு நிகழ்ச்சியாக மாபெரும் ராத்திப் மஜ்லிஸ் நடைபெற்றது, பொதுமக்கள் அனைவரும் கலந்துக்கொண்டு மிகவும் நிம்மதியும், மகிழ்ச்சியும் அடைந்தனர்.
[ஏர்வாடி சன்மார்க்க ஜோதி அல்குத்பு செய்யது சுல்த்தான் இப்ராஹீம் ஷஹீது அவர்களின் புனிதமிக்க உருஸ் நினைவு நாளை முன்னிட்டு நாகூர் தர்கா ஷரீஃபில் நாகூர் நாயகம் நேசப்பாசறை அறக்கட்டளை சார்பில் முதலாம் ஆண்டு நிகழ்ச்சியாக மாபெரும் ராத்திப் மஜ்லிஸ் நடைபெற்றது, பொதுமக்கள் அனைவரும் கலந்துக்கொண்டு மிகவும் நிம்மதியும், மகிழ்ச்சியும் அடைந்தனர்.