அவ்லியாக்களின் தலைவரான ஹஜ்ரத் கெளசுல் அஃலம் பக்தாதி அவர்களின் நினைவு நாளில் நாகூர் நாயகத்தின் தர்பாரிலே நாகூர் நாயகம் நேசப்பாசறை அறக்கட்டளை சார்பாக முதலாம் ஆண்டு ராத்திப் மஜ்லிஸ் மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது,இந்நிகழ்வில் ஜாதி,மத,பேதமின்றி அனைத்து சமூதாய மக்களும் கலந்து கொண்டு கெளசுல் அஃலம் மற்றும் பாதுஷா நாயகத்தின் அருளை பெற்றனர்,இறுதியாக துஆ ஓதி தப்ருக் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share Article: